அவள் !

அசோகமித்திரனின் 'இன்று'ம், கற்பது கேட்பது கருதுவது பொய் என்றும் மனதிற்குள் ஒரு சஞ்சலம். இதில் 'அவன்' என்ற எழுத்து நடை ஏற்படுத்திய தாக்கம். இங்கு ஒரு அவள். சில மாதங்களாகத்தான் எனக்கு அவள் பரிச்சியம். ஒவ்வொரு நாளும் மதிப்பை ஏற்றி கொள்கிறாள். இது அவளின் கதை. அவளின் மகளுக்கு கல்யாணம். மனதிற்கேற்ற குடும்பம் அமைந்துள்ளது. மகளுக்கு பிடித்த மணவாளன். திரும்பிப் பார்க்கிறாள். ஒன்பது மாத குழந்தையை கையில் கொண்டு ஆரம்பித்த வாழ்க்கை. வேலைக்கு போகாத கணவனை வைத்து … Continue reading அவள் !