சென்னை மாரத்தான் 10km

ஓடுவது என்பது சில வருடங்களாக விட்டு விட்டு நிகழும் முயற்சி. நிறுத்துவதற்கு பல காரணங்கள் வந்து நிறுத்தி விடும். மீண்டும் தொடங்குவதற்கு சில காரணங்கள் வந்து எழுப்பி விடும். இதுவரை ஒரு ஏழு எட்டு 10 கிமீ ஓடியாயிற்று. ஓடுவது என்றால் முழுதூரமும் அல்ல. முக்கால்வாசிக்கும் மேல் ஓடி ஆங்காங்கே நடந்து என்று. கடைசியாய் ஓடியது கொரோனாவுக்கு முன். ஏன் ஓடுகிறேன் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. நடப்பது போதாதா ?நடப்பது பிடித்த ஒன்று. என்ன தூரம் நடந்தாலும் … Continue reading சென்னை மாரத்தான் 10km